ஒரு படகும் கவிழவில்லை. கந்தாரா பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!
ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் காந்தாரா. இதன் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவின் சிவமொக்காவில் உள்ள மாணி அணை நீர்த்தேக்கப் பகுதியில் இந்த படத்தின்…