கண்ணீர் மல்க பேசிய மும்தாஜ்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் திரைப்பட நடிகை மும்தாஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடையே பேசினார்.
அப்போது, "என் வாழ்க்கையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என உங்கள் அனைவருக்கும்…