Browsing Tag

Yaaru Potta Kodu

யாரு போட்ட கோடு – கல்வியும் அரசியலும் சந்திக்கும் கிராமத்து போராட்டக் கதை

யாரு போட்ட கோடு சமூக அக்கறையுடன் தொடங்கும் ஒரு கிராமத்து கதையை மையமாகக் கொண்டு நகர்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் பார்வையில், கல்வி என்பது பாடப்புத்தகங்களை மட்டும் கற்பிப்பது அல்ல; சமூக அநீதிகளைக் கேள்வி கேட்கும் மனநிலையையும்…

சமூகச் செய்தியை சொல்கிறது ‘யாரு போட்ட கோடு’: இசை–டிரைலர் வெளியீட்டில் கலைஞர்கள்…

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘யாரு போட்ட கோடு’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லெனின் வடமலையின் இயக்கத்தில் பிரபாகரன், மேஹாலி மீனாட்சி…