காஞ்சிபுரத்தில் விஜய்யின் அம்மா கத்தியதால் பரபரப்பு
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது, விஜய்யின் அம்மாவின் பின்னால் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து வந்ததால், உள்ளே…