என் கண்ணீரால் எழுதப்பட்ட கதை தான் இந்த வாழை : இயக்குனர் மாரி செல்வராஜ்.
சென்னையில் நடந்த 'வாழை' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: 'வாழை' படத்துக்குப் பிறகு நான் என்னுடைய 'பெஸ்ட்' ஆக ஒரு படம் பண்ணாலும் நான் 'வாழை' படத்தைத்தான் என்னுடைய சிறந்த படமாக பார்ப்பேன். என்னுடைய…