Browsing Tag

nayanthara

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம், உலகம் முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் ஒரு…

முன்னால் போல் அதிகமான கதைகளை இப்பொழுது கேட்க முடிவதில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனித்துவம் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த நிலையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி உள்ளார். கதையின் மையமாக…

நயன்தாராவை ஓரம் கட்டும் த்ரிஷா: சீனியர் சீனியர் தான்!

நயன்தாரா போன்று வர முடியவில்லை என்றாலும் தனக்கான கதைகளை தேர்வு செய்து த்ரிஷா நடித்து வருகிறார். அந்தப் படம் ஹிட் கொடுக்குமா கொடுக்காதா என்பதை பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. படத்தில் மாஸ் ஹீரோ இருந்தால் போதும். அந்தப் படத்தில் நடிக்க…

மூக்குத்தி அம்மன் 2வை நான் எடுக்காதது ஏன்? ஆர்.ஜே பாலாஜி விளக்கம்!

மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்கி வரும் நிலையில், ஆர்ஜே பாலாஜி அப்படத்தை கைவிட்டது ஏன் என்று அவரே பேசியிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் 2020ம் ஆண்டு வெளியானது.…

நடிகர் யஷ் உடன் கைகோர்க்கிறாரா நயன்தாரா?

நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'டாக்ஸிக்'. கேஜிஎஃப் - 2 படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கேவிஎன்…

நயன்தாரா தனுஷ் வழக்கு: இறுதி கட்ட விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதி நடக்கிறது!

'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரூ.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், திருமண ஆவணப் படத்தை வெளியிடக் கூடாது எனவும் நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓரம் கட்டுகிறாரா சாய் பல்லவி?

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் என தென்னகத்தின் தேவதையாக வலம் வந்த சாய் பல்லவி இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகையாக உருவெடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங் செய்த சாய் பல்லவியை ஒரு விளம்பரத்தில் பார்த்த…

நயன்தாரா மீது ஐந்து கோடி கேட்டு மேலும் ஒரு வழக்கு!

கடந்த மாதம் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்' என்ற ஆவணப்படம் வெளியானது. இதில் தனுஷின் தயாரிப்பில் வெளியான 'நானும் ரெளடிதான்' படத்தின் பிடிஎஸ் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ்…

தனுஷ் க்கு எதிராக நீலாம்பரி ஸ்டைலில் அமர்ந்த நயன்தாரா

Nayanthara - Beyond the fairy tale படத்தில் ஒரு சில காட்சிகளை நயன்தாரா தனுஷிடம் அனுமதி வாங்காமல் உபயோகித்ததால் சுமார் 10 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டதால் இருவருக்கும் பல பிரச்சனைகள் வந்தது. அதனால் நயன்தாரா தனுஷுக்கு பக்கம் பக்கமாக கடிதம்…

டென்ஷனான ஷாருக்கான்?

பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ…