புஷ்பா 2 ட்ரைலருக்காக குவிந்த கூட்டம்! அரசியல் மாநாட்டுக்கு கூட இவ்வளவு கூட்டம் குவியலையே!

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்த படம் புஷ்பா. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படம் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் முதல் பாகமாக வெளியானது. இந்த பாகத்தில் சாதாரண தொழிலாளியாக…

கங்குவா கொடுத்த அடி!

கங்குவா நடிகர் சூர்யாவின் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது வெளியான முதல் நாளில் இருந்தே பெரும் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று வந்தது. இதனால் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை…

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ராக்காயி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக டாப் நடிகையாக வலம் வருகின்றார். பல…

ஜோதிகாவிற்கு பாடகி சுசித்ரா காட்டமான பதில்!

சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கடையில் வெளியாககி மோசமான விமர்சனத்தை சந்தித்து படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த நடிகை ஜோதிகா கணவர் சூர்யாவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பேசிய விஷயம்…

அமரன் படம் திரையிட்ட திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீச்சு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் தனியார் திரையரங்கு இன்று அமைந்துள்ளது. இந்தப்பகுதியானது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த திரையரங்கில் தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று…

கங்குவார் பார்ட் 2 அடுத்த ஆண்டு தொடங்கும் – K. E. ஞானவேல் ராஜா.

சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் கங்குவா திரைப்படம் சுமார் 58 கோடிகளை முதல் நாளிலேயே வசூலித்து இருந்தது. இந்த நிலையில், கங்குவா படத்திற்கு…

விளம்பரத்துறையிலும் அட்ஜஸ்ட்மென்ட் டிமாண்ட் அதிகம்!

தமிழில், மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், பிச்சைக்காரன் 2 படங்களில் நடித்தவர் காவ்யா தப்பார். சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன் விளம்பர துறையில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு…

திரைப்படங்களுக்கு புதிய தணிக்கை முறை!

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களுக்கு யு, ஏ, மற்றும்"யுஏ"ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வந்தது. மாறிவரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு, தற்போது திரைப்படங்கள் யு, ஏ, யுஏ7+, யுஏ13+, யுஏ16+"ஆகிய பிரிவுகளில்…

ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் மரணம்!

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் அப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை…

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

சிவகாத்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போல் காட்சிகள்…